×

உடுமலைப்பேட்டையில் டிராக்டர் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 ஐயப்ப பக்தர்கள் உயிரிழப்பு

கேரள: உடுமலைப்பேட்டையில் டிராக்டர் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 ஐயப்ப பக்தர்கள் உயிரிழந்துள்ளார். கேரள மாநிலம் மறையூரைச் சேர்ந்த விஜயகுமார் (36), ரஹீம் (31) ஆகிய இருவரும் இருமுடி கட்ட உடுமலை வந்தனர். இன்று இருவரும் சபரிமலை செல்லவிருந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் முக்கோணம் பகுதிக்கு சென்றுள்ளார். கணபதிபாளையம் பிரிவு அருகே சென்றபோது எதிரே வந்த டிராக்டர் மோதி இருவரும் உயிரிழந்துள்ளார்.


Tags : Iyappa ,Udumalaipet , 2 Ayyappa devotees on two-wheeler killed in tractor collision in Udumalaipet
× RELATED மூணாறு வரும் சுற்றுலாப்பயணிகளை குதூகலமாக வரவேற்கும் குல்மோஹர் பூக்கள்